Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
வாலிபர் மர்ம மரணம் நம்பியூரில் பெண் புகார்| மாஜி துணைவேந்தர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு, 5 ஆயுள் தண்டனை| அரசு பஸ்- லாரி மோதி தீப்பிடித்தது: 9 பேர் சாவு, 35 பேர் படுகாயம்
 
 
 
 
  தட்டுப்பாடு காரணமாக வெல்லம் விலை ஏறுமுகம்
 
Published on 2010-06-13
Tags
 
 
சேலம்: வரத்து குறைவால் வெல்லத்தின் விலை உயர்ந்துள்ளது; வெல்ல உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை, ஈரோடு மாவட்டம் சித்தோடு, கவுந்தபாடி, நாமக்கல் மாவட்டம் பீலிக்கல்பாளையம் ஆகிய இடங்களில், வெல்ல விற்பனை நடக்கிறது. இச்சந்தைகளில் வாரத்திற்கு, 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் மூடைகள் விற்பனைக்கு வரும். தற்போது, 50 ஆயிரம் மூடைகள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன.இருப்பு வைக்கப்பட்ட வெல்லமும் விற்று, உடனடி உற்பத்தி வெல்லத்தை நம்பியே, வெல்ல மார்க்கெட்டுகள் செயல்படுகின்றன. வெல்லத்தின் தேவை காரணமாக, சேலம், நாமக்கல், ஈரோடு, தஞ்சை மாவட்டங்களில், வெல்ல உற்பத்தி இரவு பகலாக நடக்கிறது. இருப்பு வெல்ல விற்பனை மற்றும் வெல்லத்தின் வரத்து குறைவால், கடந்த பத்து நாட்களாக, தமிழகத்தின் வெல்ல மார்க்கெட்டில் வெல்லத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது.சேலத்தில் தினசரி சந்தைக்கு கடந்த இரண்டு மாதங்களாக, 170 டன் வந்து கொண்டிருந்த வெல்லத்தில் சரிவு ஏற்பட்டு, 90 டன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.வெல்லம் தட்டுப்பாடு காரணமாக, கடந்த மாதம் வரை, 30 கிலோ சிப்பம் 900 ரூபாய்க்கு விற்பனையான குண்டு வெல்லம் 240 ரூபாய் அதிகரித்து, 1,140 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 850 ரூபாய்க்கு விற்ற அச்சுவெல்லம் 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த மார்க்கெட்டில் ஏற்பட்ட விலை உயர்வை அடுத்து, சில்லறை விற்பனை நிலையங்களிலும் விலை அதிகரித்துள்ளது. உருண்டை வெல்லம் கிலோ 42 ரூபாய்க்கும், அச்சுவெல்லம் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெல்லத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், கருப்பட்டி கிலோவுக்கு 20 ரூபாய் சரிவு ஏற்பட்டு, 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்
தேங்காய் பருப்பு வரத்து அதிகரிப்பு
முட்டை விலை ஓஹோ : நாமக்கலில் மகிழ்ச்சி
பருத்தி அரசின் கொள்கைகளால் பாதகமே
தங்கத்தை போல் விலை உயரும் சேனைக்கிழங்கு
குறுவை சாகுபடி கடுமையாக பாதிப்பு: அரிசி விலை தாறுமாறாக உயரும் அபாயம்
விளைச்சல் இருந்தும் திராட்சைக்கு விலை இல்லாததால் விவசாயிகள் கவலை
ஏலக்காய் வரத்து குறைவு விலை திடீர் அதிகரிப்பு
விலை உயர்வால் ஏல விவசாயிகள் மகிழ்ச்சி
கோத்தகிரி நேரு பூங்காவில் பொலிவு : காய்கறி கண்காட்சிக்கு ஏற்பாடுகள் தயார்
ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை
கோடையில் எள் சாகுபடி
வெட்டிவேர் மண் அரிப்பைத்தடுக்க ஏன் பயன்படுத்தப்படுகிறது?
மூன்று மாதங்களில் மூன்று முறை விலை உயர்வு
கடலூர் மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து துவங்கியது! விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை
கூடுதல் விலை நிர்ணயிக்காவிடில் சர்க்கரை ஆலைகள் மூடும் அபாயம்
அமெரிக்கர் விரும்பும் அல்போன்சா மாம்பழம் விளைச்சல் குறைவு
அரிசி, பருப்பு, எண்ணெய், எல்லா விலையும் உயர்வு தான் : விழிபிதுங்கி மக்கள் தவிப்பு
வேளாண் பல்கலையில் கவுன்சிலிங் துவக்கம்
பாமாயில் டின்னுக்கு 30 ரூபாய் விலை உயர்வு
தமிழகத்தில், ஆவின்பால் விலை உயருகிறது; லிட்டருக்கு ரூ.4 அதிகரிக்கிறது
காவிரி கரையோர நிலங்களில் நெல்லுக்கு பதில் புல் வளர்ப்பு: தொழிலாளர் பற்றாக்குறையால் பரிதாபம்
மீன் சாப்பிட்டதால் 25 பேருக்கு வாந்தி, பேதி?
பால் உற்பத்தியாளர்களுக்கு பா.ஜனதா தலைவர் இல.கணேசன்ஆதரவு
தண்ணீர் இல்லாமல் வறண்டதால் மீன் பிடி தொழிலாளர்கள் பாதிப்பு
விவசாயத்துக்கு காவிரி நீரை பயன்படுத்தும் கிராம மக்கள்
வாழைகளை தாக்கி வரும் இலை கருகல் நோய் : நடவடிக்கை எடுக்க வேளாண்மை அதிகாரிகள் வலியுறுத்தல் : விவசாயிகள் கவலை
வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்: பருத்தி பயிரில் நன்மை செய்யும் பூச்சிகள்
பரிதவிக்கும் விவசாயிகள் : பிப்ரவரியில் துவங்கிய உழவர் சந்தை: 5 மாதமாகியும் செயல்படாத அவலம்
கொத்துக்கொத்தாய் கருகும் மா, கொய்யா மரங்கள்: விவசாயிகள் வேதனை
விவசாயிகள் கண்ணீர் : கசக்கும் வெல்லம் உற்பத்தி
முள்ளிப்பள்ளம் விவசாயிகள் கவலை : ஊத்துக்கால் வாய்க்கால் தூர்ந்து போனது
இந்தியாவின் வாழைப்பழ ஏற்றுமதி 89 சதவீதம் அதிகரிப்பு
ஒட்டன்சத்திரத்தில் காய்கறி, பால் பொருட்களை பாதுகாக்க குளிர்சாதன வசதி: கொங்குநாடு முன்னேற்ற கழக மாநில செயலாளர் வலியுறுத்தல்
5 ஆயிரம் கிராமங்களில் உணவு தானிய வங்கிகள்
கோதுமை ஏற்றுமதி அனுமதி ரத்து
நாடெங்கிலும் வறட்சி: மக்களவையில் விவாதம்
துவரம் பருப்பு விலை குறைந்தது
கடலை எண்ணெய் விலை உயர்வு
மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் இடைவிடாத மழை; பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
திருமூர்த்தி மலை அருவியில் தண்ணீர் கொட்டுது! : இரண்டாவது நாளாக குளிக்க தடை
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
ஆழியாறு அணை நிரம்புகிறது: ஒரே நாளில் 7 அடி உயர்வு
தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக வேலிமசால் பயிரிட்டுள்ள விவசாயிகள்
அதிக மகசூல் பெற செம்மை நெல் சாகுபடி
ஆகஸ்டு 1-ந்தேதி முதல் போலி ரேசன் கார்டை கண்டு பிடிக்க நடவடிக்கை; வீடு வீடாக சென்று ஆய்வு நடக்கிறது
இயற்கை விதை உற்பத்தி அழியும்: பள்ளி கருத்தரங்கில் எச்சரிக்கை
துவரம் பருப்பு விலை மூட்டைக்கு ரூ. 500 சரிவு
கோபியில் மல்பெரி மாவு பூச்சி தாக்குதல் : விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு
அப்பாடா... குறைந்தது பருப்பு விலை
நெசவாளர்களுக்கு ஆயுள், விபத்து காப்பீடு
துவரம் பருப்புக்கு போட்டியாக விலையில் சதமடிக்கிறது பூண்டு
.கதளி வாழைத்தார் விலை கடும் உயர்வு
திராட்சை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
கீழ்பவானி நீர் திறப்பு தேதி அறிவிக்க எம்.பி., கடிதம்
சுய வேலைவாய்ப்பு திட்டம் ரூ. 76 லட்சம் கடன் வழங்கல்
பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற தனிக் குழு அமைக்கக் கோரிக்கை
கொடைக்கானல் சப்போட்டா பத்து ரூபாய்க்கு விற்பனை
பூதப்பாடியில் பருத்தி 15 ஆயிரம் மூட்டை வரவு
கோபிக்கு தே.பருப்புவரத்து மிகவும் குறைவு
ஆலைகளில் அரிசி மூட்டைகள் தேக்கம் : மார்க்கெட்டில் விலை குறைய வாய்ப்பு
அரியவகை மீன் வளர்ப்பு பண்ணைகளுக்கு கடலோர மீன் வளர்ப்பு ஆணையம் எச்சரிக்கை
அரியவகை மீன் வளர்ப்பு பண்ணைகளுக்கு கடலோர மீன் வளர்ப்பு ஆணையம் எச்சரிக்கை
மீன்பிடி தொழில் பாதிப்புக்கு இழப்பீடு வழங்ககோ‌ரி வழக்கு
வறண்டது வெள்ளாறு அணை : 3,000 ஏக்கர் நிலத்தில் சாகுபடி இழப்பு : மூன்று மாவட்ட விவசாயிகள் வேதனை
துவரம் பருப்பு விலை மீண்டும் சரிவு
வெளிமாநில புளிக்கு நல்ல விலை: கிருஷ்ணகிரி வியாபாரிகள் மகிழ்ச்சி
மாமரங்கள் பட்டுப் போனதால் விவசாயிகள் வேதனை
உசிலம்பட்டியில் ஆடிக்காற்றில் சோள அறுவடை: 'பட்டம்' பார்க்கும் விஞ்ஞான விவசாயிகள்
கன மழையால் காய்கறிகள் விலை உயர்வு தக்காளியும், மிளகாயும் தப்பியது
ரூ. 7 ஆயிரத்தை நெருங்குகிறது மஞ்சள் விலை: ஈரோட்டில் விவசாயிகள், வியாபாரிகள் மலைப்பு
தக்காளி விலை திடீர் சரிவுகிலோ ரூ.10க்கு விற்பனை
தேங்காய் வரத்து அதிகரிப்பு
ஈரோடு சந்தையில் மாடு விற்பனை மந்தம்
மூன்று நாடுகளில் இருந்து துவரம் பருப்பு
உச்சத்தில் வரமிளகாய் விலை
விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்
வாரச் சந்தையில் வசூலிக்கும் தொகைக்கு ரசீது தர கோரிக்கை
கார் பருவ நெல் சாகுபடி பரப்பளவு பாதியாக குறைவு
அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை
கோய‌ம்பேடு கா‌‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்: க‌த்‌தி‌ரி‌க்கா‌ய் ‌கிலோ 4 ரூபா‌ய்
தக்காளி வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.5
சம்பா நெல்லை தாக்கும் செம்புள்ளி நோய்
நெல் நடவு முறையில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க நேரடி நெல் விதைப்புமுறை இன்றியமையாததாக உள்ளது.
100 சதவீதம் இயற்கையான மருந்து. ஆம்வேயின் தயாரிப்பு.
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் கேரட் விலை உயர்ந்து உள்ளது. நேற்று ஒரு கிலோ கேரட் 32 ரூபாய்க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு வரத்து குறைவு
விவசாயிகளுக்கு மானிய விலையில் தானிய சேமிப்பு கலன்கள்
மலைக்க வைக்கிறது மலைப்பூண்டு விலை
சென்னிமலை வட்டாரத்தில் தேசியத் தோட்டக்கலை இயக்கம் சார்பில் புதிய பரப்பில் மா சாகுபடி செய்ய விவசாயிகள் தேர்வு நடக்கிறது.
மும்மடங்கு மகசூல் தரும் முருங்கை : சொட்டுநீர் பாசனத்தால் அதிகரிப்பு
ஈரோடு மார்க்கெட்டில் கீரை விலை கடுமையாக உயர்ந்துள்ளது
ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனை மந்தம்
மாவுப்பூச்சி தடுக்க இலவச பூச்சி மருந்து விநியோகம்
நெல் விவசாயிகள் கவனத்துக்கு..
தே.பருப்புக்கு கூடுதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் சோர்வு
பருப்பு வகைகள் விலை உயர்வால் விற்பனை சரிவு
துவரம் பருப்பு பற்றாக்குறை: பொதுமக்கள் சாலை மறியல்
தக்காளி வரத்து அதிகரிப்பு கிலோ ரூ. 5க்கு விற்பனை
தென்னை, பனைகள் அழியும் அபாயம்
கோபி உழவர்சந்தையில் ரூ. 1.40 கோடி காய்கறி விற்பனை
மத்திய அரசு அறிவிப்பு: நெல், பருப்புக்கு கூடுதல் விலை
மஞ்சள் வயல்களில் இலைக்கருகல் நோய்
வாழைத்தார் ஏலம்
நெல், பயறு விதைகள்போதிய அளவு கையிருப்பு
நெல் அறுவடை இயந்திரம் வருகை கூலியாள் பற்றாக்குறை எதிரொலி
தென்னை நார்க்கழிவில் கம்போஸ்ட் உரம் தயாரிப்பு
அரிசி விலை உயர்வால் ரேஷன் அரிசி கடத்தல்
எலுமிச்சம் பழம் விலை ரூ. 7
தென்னையில காய்த்தது 'கண்ணீரு!'
அந்தியூர் விற்பனைக்கூடத்தில் ரூ.15 1/4 லட்சத்துக்கு விளை பொருட்கள் ஏலம்
ரூ. 6 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்
கோய‌ம்பேடு கா‌‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்
மஞ்சள் அதிகமாக பயிரிடுவதால் கரும்பு சாகுபடி குறைந்தது
வேளாண்மை மன்றச் சட்டம் நிறுத்திவைப்பு'
தேங்காய் பருப்பு வரத்து அதிகரிப்பு
நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை மந்தம்
தேங்காய் பருப்பு வரத்து அதிகரிப்பு
ரூ.4.90 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
வேளாண் பணி சுறுசுறுப்பு; கூடை விற்பனை உயர்வு
கதளி, செவ்வாழை தார் விலை சரிவு
சம்பங்கி சாகுபடிக்கு ரூ. 45 ஆயிரம் மானியம்
சாமந்திப்பூ விலை வீழ்ச்சி: விவசாயிகள் கலக்கம்
நிலக்கடலை வரத்து அதிகரிப்பு ரூ.63 ஆயிரத்துக்கு எள் விற்பனை
எலுமிச்சை விலை கணிசமாக உயர்வு
விவசாயிகளுக்கு மூங்கில் சாகுபடி பயிற்சி
வெல்லம் விலை உயர்வு
தே.பருப்பு வரத்து சரிவு கோபிசெட்டிபாளையம்
அவல், சுண்டல் கடலை விற்பனை அதிகரிப்பு
கரும்புக்கு கூடுதல் விலை கேட்டு மவுனம்
13 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி 5 உழவர் சந்தையில் விற்பனை
அரிசி விற்பனை குறைந்ததன் எதிரொலி
தேங்காய் பருப்பு வரத்து குறைவு
காய்கறி சந்தையில் எலுமிச்சை விலை ஏறுமுகம்
விவசாய நிலங்களை விரிவாக்க வேண்டியது அவசியம்
குறுமிளகு உற்பத்தி வீழ்ச்சி: ஏற்றுமதியிலும் பாதிப்பு
செம்மை நெல் சாகுபடி வேளாண் ஆணையர் ஈரோட்டில் ஆய்வு
வெப்பநிலை உயர்வால் உணவு தானிய உற்பத்தி கடும் பாதிப்பு
சாயம் வெளுத்த' மக்காச்சோள பயிர்கள்
இனிய சந்திப்பில் இதயம் நெகிழ்ந்தது!
ஒன்றுக்கு மேற்பட்ட கார் இருந்தால் கூடுதல் வரி
ஊழியர்கள் வேலை நிறுத்தம் வங்கி பணிகள் முடங்கின
வாடிக்கையாளர் மோசடி புகார் ஷோ ரூமில் பழைய காரை புதுசு போல் மாற்றி விற்பனை
க்விக் ஹீல் நிறுவனத்துக்கு சிறுதொழில் விருது
திவான் ஹவுசிங் 25 ஆண்டுக்கு வீட்டுக் கடன்
தஞ்​சம் புகுந்த தமி​ழர்​களை குடி​ய​மர்த்த ஒப்​பந்​தம்:​ ஆஸ்​தி​ரே​லியா முடிவு
கிராமப்புற சாலைகளால் படிப்பறிவு அதிகரிப்பு
ரூபாய் நாணயங்களை உருக்கினால் சிறை
சென்செக்ஸ் 174 புள்ளிகள் சரிந்தது
மும்பை : மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் நேற்று 174 புள்ளிகள் சரிந்து 16720&ல் நிலை பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 54 புள்ளிகள் சரிவோடு 5000 புள்ளிகளுக்கு கீழ் இறங்கி 4988ல் நிலை பெற்றது.
சிக்கனமாக கிறிஸ்துமஸ் கொண்டாடும் அமெரிக்கர்கள்
கடந்​த​கால வர​லாற்​றைப் படிப்​ப​தன் மூலம் எதிர்​கால இந்​தி​யா​வைப் படைக்​க​லாம்
கோகோ பழங்களை பதனப்படுத்துதல்
மிளகாய் சாகுபடியில் இயற்கை வேளாண்மை நுட்பங்கள்
காய்கறி வகை காராமணி சாகுபடி
கடலையை வறுத்து சாப்பிடுவது அதிகரிப்பு
பருப்பு விலை சரிவு; அரிசி, எண்ணெய் விலை கிடு கிடு
இடைத்தரகர்கள் சிண்டிகேட் கொப்பரை விலை ஸ்தம்பிப்பு
வேளாண் மன்​றங்​கள் வணி​கர்​க​ளுக்​கும், விவ​சா​யி​க​ளுக்​கும் பால​மாக அமைய வேண்​டும்
'கையைச் சுடுகிறது' கைத்தறி! கைவிட்டு பலரும் ஓட்டம் : கவலையில் நெசவாளர்கள்
காலாவதியான பொருள் விற்பனை: அதிகாரிகள் திடீர் ஆய்வு
சேமியா விலை உயராது உற்பத்தியாளர் சங்கம் முடிவு
கால்நடை தீவனப்பயிர்களில் உள்ள நச்சுப்பொருட்கள்
சின்னச்சின்ன செய்திகள்
8.வரத்து குறைவால் பூண்டு விலை உயர்வு
2,020 மெட்ரிக் டன் காய்கறி விற்பனை
மாடு விற்பனை அதிகரிப்பு: எருமை விலை ரூ. 37 ஆயிரம்
வட மாநில து.பருப்பு வந்தும் குவிண்டாலுக்கு ரூ. 200 உயர்வு
வண்ண கோலப்பொடி விற்பனை சுறுசுறுப்பு
தக்​காளி பத​னி​டும் ஆலை அமை​ப்ப​தில் இழு​பறி
செம்மை நெல் சாகுபடி பயிற்சி முகாம்
நெல் பயிரில் குருத்துப் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
மானிய விலையில் நுண்ணூட்ட உரம்
ரூ.29 ஆயிரத்துக்கு விலை போன 'சிந்து' ரக மாடுகள்
ரூ.1 கோடியில் மருத்துவக் கழிவு மேலாண்மைத் திட்டம்
தானியங்களை பாதுகாக்கும் எளிய கருவி
குவாதிமாலாவில் சூறாவளி பாதிப்பு ஏலக்காய் விலை உயரும் வாய்ப்பு
தட்டுப்பாடு காரணமாக வெல்லம் விலை ஏறுமுகம்
மூலப்பொருள் விலை உயர்வால் நசிகிறது கயிறு தயாரிக்கும் தொழில்
ஏற்காட்டில் பேரிக்காய் விளைச்சல் அபாரம்
சம்பா சாகுபடி: கூடுதல் தண்ணீருக்கு காத்திருக்கும் டெல்டா விவசாயிகள்
தேங்காய் அறுவடைக்கு ஏற்ற தருணம்
சலுகைகளை எதிர்நோக்கும் டீசல் என்ஜின் விவசாயிகள்!
விவசாயிகளுக்கு தள்ளுபடி விலையில் எஸ்கார்ட்ஸ் டிராக்டர்கள்
காரீப் பருவப் பயிர்களுக்கு குருணை வடிவ யூரியா சிறந்தது: வேளாண் அதிகாரி யோசனை
பி.டி.​ பருத்தியில் அதிக மகசூல் பெற ஆலோசனை
பருவம் தவறும் மழை: கார் சாகுபடி விவசாயிகள் கலக்கம்
மானிய விலையில் சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்தலாம்
 
 
 
 
 
 
 
 
 
Untitled Document
 
No Of Viewers 23849  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE