Menu Left Menu Right
௨லகம்
பாகிஸ்தான் கடற்படை 31 இந்திய மீனவர்களை பிடித்து சென்றது
Default

இஸ்லாமாபாத் : தங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்ததாகக் கூறி, 31 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் பிடித்து சென்றனர்.பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்ததாக கூறி, கடந்த ஆண்டில் மட்டும் 23 படகுகளுடன் 122 இந்தியர்களை பாகிஸ்தான் கைது செய்தது. இந்நிலையில், மீன் வளமிக்க பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடித்ததாக கூறி, 14 படகுகளுடன் 31 இந்திய மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் பிடித்துச் சென்றனர். ‘அத்துமீறி சட்ட விரோதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் மீன் பிடித்ததால் 31 இந்தியரை பிடித்துச் சென்றோம்.

      
உங்கள் - கருத்து *
(Press Ctrl+g or click this   Tamil Letter to toggle between English and Tamil)
இ-மெயில் *
பெயர்*
சரிபார்ப்பு எண்* Numbers
மேற்காணும் எண்ணை பதிவு செய்க*

* குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும்.  வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Submit
 
 
 
 
Advertisements/Default.jpg
இதர மருத்துவ செய்திகள்
symbol முதுகுவலி வராமல் இருக்க - 1
symbol பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல
symbol வெங்காய தொக்கு
symbol பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல