Menu Left Menu Right
செய்திகள்
தே.மு.தி.க. பெண் நிர்வாகிகள் நீக்கம் : விஜயகாந்த் அறிவிப்பு
News Image

ஆண்டின் தொடக்கத்திலேயே இரண்டு விபத்துகள் படிப்பவர் நெஞ்சை வலிகொள்ளச் செய்வதாக இருந்தன. ஜனவரி 1-ம் தேதி, இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்த வேன், கிருஷ்ணகிரி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது அதிகாலை 2 மணியளவில் மோதியதில், புதுமணத் தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.ஜனவரி 2-ம் தேதி தொப்பூர் அருகே, சபரிமலைக்குச் சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்த கார், நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில் 9 பேர் இறந்தனர்.இந்த இரண்டு சம்பவங்களும் அதிகாலையில் நிகழ்ந்துள்ளன என்பதும், இரண்டுமே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதால் நேர்ந்த விபத்துகள் என்பதும்தான், இந்த விபத்துகள் ஏன் நடக்கின்றன என்பதை உணர்த்துவதாக இருக்கின்றன. இந்த இரண்டு விபத்துகள் மட்டுமல்ல; நாற்கரச் சாலைகளில் வாகனங்கள் வருவதற்கும் போவதற்கும் தனித்தனியாக மிக அகன்ற சாலைவசதி இருக்கும்போது, இத்தகைய விபத்துகள் லாரி ஒட்டுநர்களின் பொறுப்பற்ற தன்மையால் நிகழ்கின்றன என்பதுதான் உண்மை.இவர்கள் தேநீர் அருந்துவதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, இந்த வழக்கில் இந்தியப் போக்குவரத்து வாகனச் சட்டத்தின்படி இவர்கள் குற்றமற்ற அப்பாவிகளாக எந்தவித அபராதமோ தண்டனையோ இல்லாமல் விடுவிக்கப்படக்கூடும். ஆனால் இந்த ஓட்டுநர்கள் இந்த மரணத்துக்குப் பொறுப்பேற்கும் அளவுக்குக் குற்றம் புரிந்தவர்கள் என்று நாம் துணிந்து சொல்லலாம்.

மேலும் பல  செய்திகள்
  • பெட்ரோல் விலை உயர்வு இப்போது இல்லை : மத்திய அரசு முடிவு
  • போலிவிசாவில் இந்தியா வந்த அமெரிக்கர் கைது ; சதிச்செயலில் ஈடுபட திட்டம் ?
  • 11ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்கிறது சி.பி.எஸ்.இ.,
  • பொன்சேகா கைதை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
  • சீனாவிலிருந்து போலி சோப் இறக்குமதி: மூவர் கைது
  • இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக "டாஸ்மாக்'
  • அ.தி.மு.க., ஆட்சியின் மீது வழக்குகள் போடாதது ஏன்?முதல்வர் விளக்கம்
  • Testing
  • துப்பாக்கி முனையில் சென்னை வங்கியில் ரூ. 24 லட்சம்
  • பெட்ரோல் விலை உயர்வு இப்போது இல்லை : மத்திய அரசு முடிவு
  • Text
  • தே.மு.தி.க. பெண் நிர்வாகிகள் நீக்கம் : விஜயகாந்த் அறிவிப்பு
  • test1a
  • மும்பை: கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், போட்டியின் போது கறுப்புப் பணம் பயன்படுத்துவதாக பாஜக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.
  • serg
  • உங்கள் - கருத்து *
    (Press Ctrl+g or click this   Tamil Letter to toggle between English and Tamil)
    இ-மெயில் *
    பெயர்*
    சரிபார்ப்பு எண்* Numbers
    மேற்காணும் எண்ணை பதிவு செய்க*

    * குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும்.நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    Submit
     
     
     
     
    Advertisements/Default.jpg
    இதர செய்திகள்
  • நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
  • தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
  • "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
  • சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!