Menu Left Menu Right
பொது
டீச்சரிடம் செயினை பறிக்க முயன்றவன் கைது
News Image

புதுடெல்லி : பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்ற 2 பேரில் ஒருவரை போலீசார் கைது செய்து மற்றொருவரை தேடி வருகின்றனர். பரிதாபாத்தை சேர்ந்தவர் சினேகா மேத்தா. பள்ளி ஆசிரியையான இவர், செக்டார்,29 பகுதியில் உள்ள அப்பார்ட் மன்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சினேகா, கடைக்கு செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந் தார். அவரை அந்த குடியிருப்பு வளாகத்த்திலிருந்து ஒருவன் ஒருவன் பின் தொடர்ந்து வந்தான். திடீரென அவன் சினேகாவின் காலை தட்டிவிட்டான். சினேகா தடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் அவன் சினேகாவின் செயினை பறித்தான். உடனே சினேகா கையில் இருந்த பையால் அவனை தாக்கினார். அப்போது சினேகாவை பின் தொடர் ந்து வந்த பைக்கில் ஏறி தப்ப முயன்றான். ஆனால் சினேகா அவன் சட்டையை பிடித்துக்கொண்டு, அப்பார்ட்மன்ட் வாயிற்கதவருகே நின்றிருந்த காவலாளியிடம் கதவை மூடும்படி கூறி கூச்சலிட்டார். உடனே அந்த காவலாளி கதவை மூடினார். அதில் பைக் மோதியதால் கொள்ளையர்கள் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சினேகாவின் மாணவர் சிடிஜ், கொள்ளையர்களில் ஒருவனை பிடித்தார். அதற்குள் காவலாளி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார் ஒருவனை கைது செய்தனர். பைக்கில் வந்த மற்றொருவன் தப்பியோடினான். விசாரணையில், பிடிபட்டவனின் பெயர் ராஜு என்றும், ஏக்தா நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிந் தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய அவனது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

மேலும் பல  செய்திகள்
  • பெரியாறு அணையை ஐவர் குழு பார்வையிட்டதால் பரபரப்பு
  • பெட்ரோல் விலை உயர்வு இப்போது இல்லை : மத்திய அரசு முடிவு
  • போலிவிசாவில் இந்தியா வந்த அமெரிக்கர் கைது ; சதிச்செயலில் ஈடுபட திட்டம் ?
  • 1ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்கிறது சி.பி.எஸ்.இ.,
  • பொன்சேகா கைதை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
  • பொன்சேகா கைதை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
  • நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பட்டதாரி பயிற்சியாளர் காலியிடங்கள்
  • "வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் தமிழகத்துக்கு உலக வங்கி பாராட்டு
  • "வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் தமிழகத்துக்கு உலக வங்கி பாராட்டு
  • நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பட்டதாரி பயிற்சியாளர் காலியிடங்கள்
  • மடியில் கனம்; வழியில் பயம்!
  • பார்த்தால் தெரியும்!
  • நாளை நல்ல நாளே...
  • மடியில் கனம்; வழியில் பயம்!
  • கடலோர காவல் படைக்கு புதிய ரோந்து கப்பல்
  • பெங்களூர்: பாஜகவிலிருந்து விலகி விலகி புதுக் கட்சி துவங்க எடியூரப்பா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
  • a
  • ஆங்கிலத்தில் பங்கு சந்தைகள் குறித்து
  • a
  • புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு
  • serg
  • உங்கள் - கருத்து *
    (Press Ctrl+g or click this   Tamil Letter to toggle between English and Tamil)
    இ-மெயில் *
    பெயர்*
    சரிபார்ப்பு எண்* Numbers
    மேற்காணும் எண்ணை பதிவு செய்க*

    * குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும்.நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    Submit
     
     
     
     
    Advertisements/Default.jpg
    இதர செய்திகள்
  • நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
  • தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
  • "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
  • சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!